Tuesday, October 16, 2012

மீண்டும் பள்ளிக்கு போகலாம்(Get-To-Gather) 1985

ஏறக்குறைய இருபத்திநான்கு ஆண்டுகள் கழிந்த பிறகு சந்தித்துக்கொண்ட மாணவர்கள்.புகைப்படங்களை பகிர்ந்து கொண்டவர் திரு இளங்கோ அவர்கள்.

அனைவரின் கண்களில் தெரியும் அந்த குழந்தைபருவ குதூகல சிரிப்பு எதனை கொடுத்தாலும் பெறமுடியாது ... அது அனந்த சிரிப்பு, அன்பு கலந்த நேசம், காலம் கடந்த கனிவு... வார்த்தைகளில் வர்ணிப்பது இந்த எளியவனால் முடியாத காரியம்....  



































 வாழ்த்துக்களுடன்,
முன்னாள் மாணவர்கள்-வாகை 




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இங்கே பதியுங்கள்..